வெடிஉப்பு
காசுக்கட்டி
எண்ணைய் வெங்காரம்
கற்கண்டு
பூங்கற்பூரம்
வகைக்கு சம அளவு எடுத்து தனி தனியே பொடித்து ஒன்று சேர்த்து தும்பை சாறு வேண்டிய அளவு விட்டு 3 மணி நேரம் களிம்பு பதம் வரும் வரை நன்கு அரைக்கவும்.மருந்தை கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் பத்திர படுத்தவும்.ஓராண்டு வரை பயன் படுத்தலாம்.
பயன்கள்
- ஈரத்தில் அதிகமாக புழங்கக் கூடிய ஆண்கள்,பெண்களின் கை,கால்,நகங்களில் ஏற்படும் நகக்கண் புண்கள்,
- சொத்தை நகம்,
- நகச்சுற்று,மற்றும் நகத்தில் ஏற்படும் நகம் பற்றிய நோய்களில் மிக சிறப்பாக செயல்படுகிறது.